Friday, December 31, 2021

RSS ஐ (சுதர்சனை) அறியாத முனாஃபிக்குகள்

07 -அக்டோபர்-2000 அன்று
 விஜயதசமி. ஆர் எஸ் எஸ் ன் 75 வது வருட ஆண்டுவிழா அன்றைய (ஐந்தாவது) தலைவர் சுதர்சன் முன்னிலையில் நடந்தது. அதில் சுதர்சன் பேசியது கீழே.


இந்திய முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் சுதேசி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். சுதேசி சர்ச்சுகளை உருவாக்கவேண்டும். அதில் இந்திய தன்மை இருக்கவேண்டும். முஸ்லிம்கள் இஸ்லாத்தை இந்துமயப்படுத்த வேண்டும்.இரு சமூகத்து மக்களும் தேசிய நீரோட்டத்தில்                இணைய வேண்டும்.
 
15 -அக்டோபர்-2000 அன்று திரும்பவும் ஒரு ஆர் எஸ் எஸ் மாநாடு ஆக்ராவில் நடந்தது. அதில் சுதர்சன் பேசியது கீழே.
 
இந்திய
 முஸ்லிம்களின் நரம்புகளில் ஓடும் ரத்தத்தில் ராமரும்      கிருஷ்ணரும் கலந்திருப்பார்கள். ஏன் இன்னும் அந்நிய படையெடுப்பாளரான பாபருடன் உங்களை         அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். மாநாட்டின் முதல் வரிசையில் ஐம்பதாயிரம் ஆர் எஸ் எஸ் ஆட்களுடன் அந்த பேச்சை அத்வானி கேட்டுக்கொண்டு இருந்தார். மதசார்பற்ற நாட்டின் உள்துறை அமைச்சராக தன்னை எண்ணிக்கொள்ளவில்லை,     மாறாக ஆர் எஸ் எஸ் ன் மாணவராக தன்னை எண்ணிக் கொண்டார். எதிர்க்கட்சிகள் தாண்டவமாடின, அத்வானியின் பதில்,  நாங்கள் ஜனதாவில் இருந்து பிரிந்து வந்ததே எங்கள் ஆர் எஸ் எஸ் அடையாளத்தை              வெளிப்படுத்தத்தான்.
 
ஒருவரியில்
 தங்களின் அரசியல் நிலைப்பாட்டை இதைவிட விளக்கமுடியாது. அரசியல் தேவை, ஆட்சி தேவை, அதிகாரம் தேவை, பதவி தேவைஇதெல்லாம் எதற்க்காகஹிந்து ராஷ்டிரம்   அமைப்பதற்காக. ஆர் எஸ் எஸ் ன் அடையாளத்தை           மறைத்துவிட்டு அரசியல் செய்ய நாங்கள் தயாரில்லை.
 
ஆக
 ஆர் எஸ் எஸ் ன் சனாதனநான்கு வர்ண ஹிந்து ராஷ்டிராவை   உருவாக்குவது தான் பிஜேபி யின் கடமை. அது தெரிந்தும்    காசுக்கு நக்கிப்பிழைக்கும் பல பெயர்தாங்கி முஸ்லிம்கள்               ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி ல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...