Sunday, December 12, 2021

பாபரி மஸ்ஜிதும் கீழவெண்மணி சம்பவமும்

எல்லா தீர்ப்பும் நீதியல்ல என்பதற்கு  கீழவெண்மணி படுகொலைகள் சம்பவமும் பாபரி மஸ்ஜிதின் தீர்ப்பு போல ஒரு எடுத்துக்காட்டு  

கூலியை அரைபடியாக உயர்த்திகேட்டு  போராடியமக்களை 1968 டிசம்பர் 25 அன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள்விவசாயிகளைத் தாக்கினார்கள்விவசாயிகளும் திருப்பித் தாக்கினார்கள்நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள்ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி  ஒளிந்தார்கள்எட்டடி நீளம்ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர்  அடைந்திருந்தனர்கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில்அக்குடிசை   எரிந்து சாம்பலானதுபெண்கள்குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி   மாண்டனர்.


கூலியை முறைப்படியாக உயர்த்திகேட்டதற்கு தண்டைனையாக நடத்தப்பட்ட படுகொலையை கீழவெண்மணி சம்பவம்சமூகநீதியை பேசிய திமுக அண்ணாதுரையின் ஆட்சியில் நடந்த அவலம்


இந்தக் கோர சம்பவத்தை அறிந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பி.ராமமூர்த்தி தலைமையில் வெண்மணி கிராமத்தினுள் நுழைந்தனர்வெண்மணியில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை.   பண்பாடுநாகரிகம்மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில்வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின்மீது குறைந்தபட்ச   இரக்கம்கூடக் காட்டவில்லைகம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி வந்தனர்
மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் வெண்மணி படுகொலைகளுக்கு எதிராக அன்றைய முதலமைச்சர் அண்ணாகணபதியா பிள்ளை தலைமையில் தீர்ப்பாயம் அமைத்தார்ஆனாலும்அடிப்படையான ஆதாரமான உண்மை வெளிவரவில்லைவெண்மணி சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர்


பாதிக்கப்பவர்களின் புறத்தில் இருந்த நந்தன் அவருடைய கூட்டாளிகளின் உதவியோடு 14.12.1980 தேதி கோபாலகிருஷ்ண நாயுடு இரிஞ்சூர் கிராமத்தில்   கொலை செய்யப்பட்டார்சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுஇதேபோல் பாபரி   மஸ்ஜிதை திரும்பவும் கட்டி நீதியை நிலைநாட்டுவோம்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...